எமது கல்லூரியில் மாணவர்களின் நலன் கருதி குடிநீர் சுத்திகரிப்பு உபகரணத்தை மனித நேயநம்பிக்கை நிதியத்தினர் அன்பளிப்புச் செய்ததுடன் அதனை பொருத்தி மாணவர் பாவனைக்காக 06.11.2025 அன்று அங்குரார்ப்பணம் செய்துதந்திருந்தனர். இந்நிதியத்தினர்க்கு கல்லூரிச்சமூகம் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.





