க.பொ.த உயர்தரப் பரீட்சையில் – 2022(2023) சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களையும், அவர்களை வழிப்படுத்திய அதிபர்,ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும்தெரிவிப்பதோடு,கல்லூரி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பக்கபலமாக விளங்கும் பழைய மாணவர்களுக்கும் மனம்நிறைந்த நன்றிகள். இப்பெறுபேறானது கல்விப் பணியிலே 70 ஆண்டுகளை நிறைவுகாணவுள்ள கல்லூரி அன்னையின் கல்விப்புல வரலாற்றுச் சாதனையின் புதிய அத்தியாயமாக விளங்குவதையிட்டு மகிழ்வடைகிறது கல்லூரிச்சமூகம்.