Varany Central College

சிற்றுண்டிச்சாலை

பாடசாலை சமூகத்தின் வேண்டுகோளை ஏற்று பழைய மாணவன் திரு.யோகசீலன்(சுதாகரன்) ருமு அவர்களால் கல்லுரியின் சிற்றுண்டிச்சாலை சிறப்பான சேவையை வழங்க கூடியவிதத்தில் திருத்தம் செய்யப்பட்டு 17.4.2023 முதல் பயன்பாட்டுக்காக பால்காச்சி திறந்து வைக்கப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *